சலவைத் தொழிலாளர்கள்!
தமது நலன் அழித்து, மற்றவர்களின் நலத்திற்காக..!
மனித வர்க்கத்தில் எத்தனையோ வேறுபாடு. ஒருவர் ராஜவாழ்க்கை வாழ, இன்னொருவர் நடுத்தர வாழ்க்கை வாழ, இது இரண்டிலும் சேராத ஒரு வாழ்க்கையை ஆங்காங்கே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
29.04.2020 |
கொழும்பு மாவட்டம்
மனித வர்க்கத்தில் எத்தனையோ வேறுபாடு. ஒருவர் ராஜவாழ்க்கை வாழ, இன்னொருவர் நடுத்தர வாழ்க்கை வாழ, இது இரண்டிலும் சேராத ஒரு வாழ்க்கையை ஆங்காங்கே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், தொழிலால் வேறுபட்ட ஒரு சமூகம் அந்தத் தொழிலால் ஏற்படும் தீவிர நோய்களையும் கருத்திற்கொள்ளாது தலைநகர் கொழும்பில் வாழ்கின்றது.