Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල
பெண்ணியவாதி கிரான்னி

கடின உழைப்பு! மன உறுதி!

கேரளா பகுதியை விட்டு எங்குமே சென்று பழக்கம் இல்லாத அவர் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு மிகவும் பயங்கரம் மிக்க கடற் பயணம் செய்து மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டி ஏற்பட்டது. இந்த கதையை அவரது பேரப்பிள்ளைகளுள் ஒருவரான மகளின் மகள் 100 வருடங்களின் பின்னர் அவரது வாழ்கை வரலாறாக எழுதும் போது தெரிவிக்கின்றார்…

14.05.2020

மனித வர்க்கத்தில் எத்தனையோ வேறுபாடு. ஒருவர் ராஜவாழ்க்கை வாழ, இன்னொருவர் நடுத்தர வாழ்க்கை வாழ, இது இரண்டிலும் சேராத ஒரு வாழ்க்கையை ஆங்காங்கே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

29.04.2020

எமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்..

29.04.2020

“விவசாயிகளிடம் பொருள் இருக்கு மக்களுக்கு பொருள் தேவை உண்டு. எப்படி இருவரும் சந்திப்பது? கொரோனா பெரும் அச்சம். !ஊடரங்கு அமுல்.! இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படி தொடர்பு படுத்தலாம் என்று நாம் யோசித்தோம். அனுமதி பெற்று…

29.04.2020

நல்லிணக்கத்துடன் மாணிக்க கல் வியாபாரம்..

27.04.2020

அத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம்…..

27.04.2020

“மீன்கள் எங்களை கைவிட்டுவிட்டன. தற்போது நாங்கள் கடலில் இருந்த வலைகளை கரைக்கு இழுத்து எடுத்தால் அதற்குள் இருப்பது ஒருசில மீன்களும் பிளாஸ்றிக் குப்பைகளும்….

27.04.2020

வீடுகளை ஆடம்பரமாக அலங்கரிக்கும் மரத் தளபாடங்களைச் செய்யும் இவர்களில் பலரது வீடுகளில் மரத்தாலான தளபாடங்கள் இல்லை. அவர்களது வீடுகளில் மறைப்புக்கான திரைச் சீலையாக பெண்களின் சாரிகளே தொங்கவிடப்பட்டுள்ளன….

22.04.2020

இந்த வைரசின் வருகையை தடுப்பதற்காக எலும்புக்கூடு ஒன்று கையேந்தி பிரார்திக்கின்றது. இந்த இடத்தில் ஏன் எலும்புக்கூடு வரைந்தேன் என்றால்…..

06.04.2020

கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது?

29.03.2020

‘நாம் இன்று தேசிய ரீதியாக ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். கொரோனா எல்லோரையும்தான் தாக்கப்போகிறது. அதற்கு மனிதர்களைப் போல ஜாதி பேதம் தெரியாது. மக்கள் இதன் தீவிரத்தை உணர வேண்டும். எங்களது தொண்டர்களுக்கும் இதைத்தான் சொன்னோம். தமிழ் முஸ்லிம் நபர்களைக் கண்டால் அவர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்து முகக்கவசங்களைக் கொடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்….’

19.03.2020

மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தூண்டாத வகையிலான பொறுப்புணர்வுடனான சித்திரங்களை வரவேற்க வேண்டும். இசையைப் போன்றே சித்திரங்களும் சர்வதேச மொழியாக கருதப்படுகின்றது. கோடுகளும் வர்ணங்களும் சித்திரத்திற்கு அழகை தருவாதாக அமைவது போன்றே நுண்கலைக்கும் மதிப்பை கொடுப்பதாக அமைகின்றது. ஆனாலும்…

10.03.2020

தனிமனிதக் காதலுக்கும் வாழ்வுக்கும் மதங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை.!

07.03.2020
வேற்றுமத திருமணபந்தங்கள்:

மதம் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை!

நாம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எந்த விதமான முதலீடுகளோ பணமோ இருக்கவில்லை. இருவீட்டாரும் கைவிட்ட நிலையில் எமது நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும்….

02.03.2020

பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது…

02.03.2020
கதை சொல்லும் படங்கள்!

தாய்மார்கள் அநாதைகளாக…?!

இன மத சாதி போதமற்று முதியவர்கள் என்ற வகையில் இவர்கள் இங்கே ஒன்றுபட்டுள்ளனர். உணவும், மருந்தும், வரையறுக்கப்பட்ட ஆடைகளையும் தவிர அவர்களுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை. அன்பும், பாதுகாப்பும் இருக்கும் நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். !

29.02.2020