‘காதலாகி கசிந்து….’
தனிமனிதக் காதலுக்கும் வாழ்வுக்கும் மதங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை.!
07.03.2020 |
களுத்துறை மாவட்டம்
வாழைச்சேனையில் 1978ஆம் ஆண்டு வீசிய சூறாவளியால் வாதுவைக்கு இடம்பெயர்ந்த கெலும் ஷானக ஒரு கிறிஸ்தவர். பாடசாலை பருவத்தில் பௌத்த பெண்ணின் மீது காதல் கொண்டு நீண்ட காத்திருப்புக்கு பின்னர் நிலங்கா சந்தமாலியை கரம்பற்றினார்.
இந்த காதல் ஜோடியின் பூங்காவில் மலர்ந்த மூன்று பூக்களோடு, இன்று மதத்தை கடந்து எவ்வாறு மனித நேயத்துடன் வாழ்கின்றார்கள் என்பதை கூறும் கதையே ‘காதலாகி கசிந்து….’